9/23/2010

இன்டர்நெட்

யசோதை குழந்தை கண்ணன் வாயை திறந்தபோது உலகமே தெரிந்தது
இது புராணம்

நான் எனது லேப்-டாப் யை  திறந்தேன்
உலகமே தெரிந்தது.
இது நவீனம்.

-Parthasarathi, Saudi Arabia

பயணம்
செல்வம் சேர்க்க மாத்திரம் அல்ல 
 தன்னை அறிய
உலகம் புரிய
உள் அமைதி சேர்க்க
ஆத்ம ஞானம் பெற
மேற்கொண்டேன் பயணம்.       

-sarathi, Saudi Arabia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக